COM3.jpg
34.jpeg
hi.jpeg
ful.jpg
PlayPause
previous arrow
next arrow

 

நோக்குக் காண விழைவது

கடமை, அறிவு, நல்ல மனப்பாங்கு, ஆளுமை கொண்ட சமூகம்.

 

பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது

 

 

 

கிழக்கு  மாகாண திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர்1AB கலவன் பாடசாலை ஆகும் . இங்கு தரம் 6 தொடக்கம் 13 வரை வகுப்புக்கள் காணப்படுவதோடு உயர் தரத்தில் கலை,கணித,விஞ்ஞான பிரிவுகளும் உள்ளன . சுமார் 600 மாணவ மாணவிகள் கல்வி பயில்வதோடு 30 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். எமது பாடசாலை சிறந்த பரீட்சை பெறுபேறுகளை பெறுவதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கனிசமான வெற்றிகளை பெற்று சிறந்த பாடசாலையாக திகழ்கிறது  .

Read More

பணிக் கூற்று
கடமை, அறிவு, நல்ல மனப்பாங்கு, ஆளுமை கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதால் மாணவர்கள் வானுயர்ந்த மனப்பாங்கைத் தாங்களாகவே எட்டிப்பிடிப்பர்.

Notice Board

வலய மட்ட போட்டி

இரண்டாம் தவணை பரீட்சை

தேசிய மட்ட போட்டி

Location